Wednesday, November 26, 2008

ஞாயிறின் ஞாயிறே

கண்மலர்ந்து நீயும்
விண்ணுயுயர உயர
மண்ணிலுளோர்
(இடு)கண் அ(யர)ற
வெடுக்கன வருவாய்
(நடு) நன் நாயகனாய்
தொடுவானில் மிடுக்குடன்
ஞாயிறின் ஞாயிறே...

No comments: