Sunday, November 23, 2008

இறைந்து கேட்கிறேன்


கரைந்து போனது
இரவு...
விரைந்து வந்தது
விடியல்...
மறைந்து அழிகிற
பனித்துளிகள் போல்...
நட்பின் துன்பங்கள்
ஒழிந்து போக...
இறைந்து கேட்கிறேன்
இறைவனை...

No comments: