Wednesday, November 26, 2008

இரவின் புறப்பாடு

இரவிரவாய்
அலைமோதும் மனதின்
திறானாய்வுக்காக
காலையின் புறப்பாடு...

அளவற்ற அன்பின்
ஆழ்மன வெளிப்பாடாய்
நட்பின் பரிபாசையாய்
மெளன மொழிகளின்
பரிமாற்றங்கள்
பனி்ச்சாரலாக
உணர்வொடு உதிரும்
வார்த்தைகளாக
காலை மாலை
மதிய வணக்கங்கள்

No comments: