இலட்சியனின் கிறுக்கல்கள்
என் அறிவுக்கு எட்டிய தமிழில் சில வரிகளை வடிக்கின்றேன்
Wednesday, November 26, 2008
இரவின் புறப்பாடு
இரவிரவாய்
அலைமோதும் மனதின்
திறானாய்வுக்காக
காலையின் புறப்பாடு...
அளவற்ற அன்பின்
ஆழ்மன வெளிப்பாடாய்
நட்பின் பரிபாசையாய்
மெளன மொழிகளின்
பரிமாற்றங்கள்
பனி்ச்சாரலாக
உணர்வொடு உதிரும்
வார்த்தைகளாக
காலை மாலை
மதிய வணக்கங்கள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment