என் அறிவுக்கு எட்டிய தமிழில் சில வரிகளை வடிக்கின்றேன்
Monday, December 15, 2008
துரதிஸ்டம்
பூக்களின் ஸ்பரிசம் தொட்டதால் தென்றலில் நறுமணம் கமழ்ந்தது நீ என் ஸ்பரிசம் தொட்டதால் இப்பிறப்பின் பேறு பெற்றேன் என்றுணர்ந்தேன் சற்று விலகி நீயும் "குட் பாய்" சொன்னாய் இப்பிறப்பே துரதிஸ்டம் என்று உணர்கிறேன்...
No comments:
Post a Comment