Monday, December 15, 2008

துரதிஸ்டம்

பூக்களின் ஸ்பரிசம்
தொட்டதால்
தென்றலில்
நறுமணம்
கமழ்ந்தது

நீ என்
ஸ்பரிசம்
தொட்டதால்
இப்பிறப்பின் பேறு
பெற்றேன்
என்றுணர்ந்தேன்

சற்று விலகி
நீயும்
"குட் பாய்"
சொன்னாய்
இப்பிறப்பே
துரதிஸ்டம்
என்று உணர்கிறேன்...

No comments: