இலட்சியனின் கிறுக்கல்கள்
என் அறிவுக்கு எட்டிய தமிழில் சில வரிகளை வடிக்கின்றேன்
Sunday, July 12, 2009
பருவப்பார்வை
பருவ
மழைக்காககாத்திருக்கும்
பயிர்கள்போல்...
எனக்குள் தோன்றிய
உன் மீதான
காதல் செடியானது -உன்
பருவப்பார்வைக்காக காத்திருக்கின்றது...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment