என் அறிவுக்கு எட்டிய தமிழில் சில வரிகளை வடிக்கின்றேன்
Wednesday, July 15, 2009
ஓரக்கண்ணால்
உன் கண் அழகில் என் கண்கள் மயங்கிவிட்டதடி... ஓரக்கண்ணால் மட்டும் உன்னை பார்க்கிறேன் முழுமையாய் உன்னை பார்த்தால் உன்னை தொடர்ந்து பார்க்கும் சக்தி அற்றதாகிடும் என்பதால்...
No comments:
Post a Comment