Wednesday, July 15, 2009

ஓரக்கண்ணால்

உன் கண்
அழகில் என்
கண்கள்

மயங்கிவிட்டதடி...


ஓரக்கண்ணால்
மட்டும் உன்னை
பார்க்கிறேன்
முழுமையாய்
உன்னை பார்த்தால்
உன்னை
தொடர்ந்து பார்க்கும்
சக்தி அற்றதாகிடும்
என்பதால்...

No comments: