இலட்சியனின் கிறுக்கல்கள்
என் அறிவுக்கு எட்டிய தமிழில் சில வரிகளை வடிக்கின்றேன்
Thursday, July 16, 2009
மரணத்தையும் வெல்வோம்
உன் மனதையும்
என் மனதையும்
இறுக கட்டிவிட்டான்
இறைவன் ...
பின்னிப்பிணைந்து விட்டன
என் இதயமும்
உன் இதயமும்॥
இனி அந்த
கடவுளே
நினைத்தாலும்
எமை
பிரிக்க முடியாது॥
மரணம் எமை
தன் தழுவிக்கொண்டாலும்
அந்த மரணத்தையும்
வெல்வோம்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment