Sunday, July 19, 2009

கொல்லும் காதல்


என் இதயத்தை
குத்தி கூறுபோடுகிறது
காதல்...
என் காதலே
என்னுயிர் தின்னும்
கொலைஞன் ஆனது
இதயம் சிதறி
துளித்துளியாய்
சொட்டும் ரத்தத்தில்
இருக்கும் ஒவ்வொரு
அணுக்களும் உன்
பெயர் சொல்லுமடி ...

3 comments:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
This comment has been removed by the author.
ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

காதல் வலியினை அழகாய் கூறி இருக்கின்றீர்.....

என்னது வலி தாங்கி இதயம் தான்;
ஏனோ உன்னால் எனும் போது
உனக்குள் இருந்து வரும்
ஒரு சொல்லை கூட தாங்க
முடியாமல் உயிர் உறைந்து
போகின்றது.......
என்றாலும்;
மீண்டும் மீண்டும் உயிர் கொண்டு
துடிக்கிறது - என்றாவது ஒரு நாள்
உனக்கு என்மீது காதல் வராதா
எனும் ஆசையில்!

க.இலட்சியன் said...

நல்ல வரிகள் கீர்த்தி
நன்றி உங்க கொமனட்க்கு