என்னது வலி தாங்கி இதயம் தான்; ஏனோ உன்னால் எனும் போது உனக்குள் இருந்து வரும் ஒரு சொல்லை கூட தாங்க முடியாமல் உயிர் உறைந்து போகின்றது....... என்றாலும்; மீண்டும் மீண்டும் உயிர் கொண்டு துடிக்கிறது - என்றாவது ஒரு நாள் உனக்கு என்மீது காதல் வராதா எனும் ஆசையில்!
3 comments:
காதல் வலியினை அழகாய் கூறி இருக்கின்றீர்.....
என்னது வலி தாங்கி இதயம் தான்;
ஏனோ உன்னால் எனும் போது
உனக்குள் இருந்து வரும்
ஒரு சொல்லை கூட தாங்க
முடியாமல் உயிர் உறைந்து
போகின்றது.......
என்றாலும்;
மீண்டும் மீண்டும் உயிர் கொண்டு
துடிக்கிறது - என்றாவது ஒரு நாள்
உனக்கு என்மீது காதல் வராதா
எனும் ஆசையில்!
நல்ல வரிகள் கீர்த்தி
நன்றி உங்க கொமனட்க்கு
Post a Comment