Tuesday, July 28, 2009

யாசகன்


இருகரங்கள்
நீட்ட உன்னை என்னால்
எட்ட முடியவில்லை
நட்பே...

அன்றாடம் நாம்
பரிமாறிக் கொள்ளும்
பண்பான
வார்த்தைகள்
பரிவட்டம் வீச
பற்றிக்கொள்கிறேன்
உன் இனிய நட்பை...

என்
மனக்காயங்கள் போக
உன்
மனக்கரங்களை நீட்டி
தடவும் இனிய
வார்த்தைகளுக்காக
ஏங்கி நிற்கும் நான் உன்
நட்பை யாசிக்கும்
யாசகன் ....

2 comments:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

நட்பே நானும் உன் நட்பின் யாசகி
நல்லா இருக்கு

க.இலட்சியன் said...

நன்றி நட்பே ...என்றும் என் நட்பாய் இருந்திடு நட்பே