Sunday, July 19, 2009

நட்பு

நீ ஒரு நிறம்..
நான் ஒரு நிறம்..
உனக்கொரு தாய்..
எனக்கொரு தாய்..
நானும் நீயும்
எங்கெங்கோ
பிறந்தோம்...
ஆனால் நட்பின்
பாதையில்
இணைந்திட்டோம்॥
இனியென்ன நட்பே
எனக்கும் உனக்கும்
உரிய பாதை
ஒரு தன்னலமற்ற பாதையாய்
தொடர்வோம் நம் பயணம்...

2 comments:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

எங்கெங்கோ பிறந்த நாம்
எந்த ஒரு எதிர்பார்ப்பும் அற்ற
நட்பெனும் அன்பு பந்தத்தில்
ஒன்றிணைந்து வாழ்வோம்
என்பதை அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்!

"நட்பை சுவாசித்துப் பார்
புதிதாய் ஒரு
உலகம் காண்பாய்"

Superb Man

க.இலட்சியன் said...

நன்றி கவிகுயில் கீர்த்தி