என் அறிவுக்கு எட்டிய தமிழில் சில வரிகளை வடிக்கின்றேன்
Sunday, July 19, 2009
ஓய்வில்லை
மலை முகட்டின் உச்சியில் இருந்து தடைகள் தாண்டி வளைவு சுழிவுகள் என கட்டுப்படுத் முடியாமல் ஒடி வரும் ஒரு அருவியாய் நான் எனக்காய் காத்திருக்கும் கடலாய் நீ... என்னை நான் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது உன்னை அடைந்த பின்னே என் பயணம் ஓயும் அதுவரை ஓய்வில்லை எனக்கு!
No comments:
Post a Comment