Sunday, August 2, 2009

நித்தம் முத்தம் சத்தத்துடன்




யுத்தமோ


முத்தமோ


சத்தத்துடன்....


நீயும் நானும்


ஒன்றையொன்று


ஈர்க்கும்


ஏற்ற காந்தங்கள்


முத்தத்தில்தான்


ஒட்டிக்கொள்வோம்...



மழையென வந்து


துளியென தூறி


மண்ணென ஆன


பெண்ணெ


உனக்கிடும்


முத்தங்கள் ஆயிரமாயிரம்....



அலையென தாவி


கரையான உனக்கு


இட்டுடுவேன்


இச்சை முத்தங்கள்


எக்கணமும்...



ஆண்மேகம் நான்


பெண்மேகம் நீ


மோதிக்கொண்டு


முத்தமிட


எச்சைகளாக


மழைநீர்....



நித்தம்


முத்தம்


சத்தத்துடன்......



No comments: