இலட்சியனின் கிறுக்கல்கள்
என் அறிவுக்கு எட்டிய தமிழில் சில வரிகளை வடிக்கின்றேன்
Wednesday, April 1, 2009
றோசா அருகே முள்
பிரம்மன் யார்த்த
அழகு ஓவியம்தான்
நீ
ஆனால் நீ
என்னை வெறுக்க
வார்த்தைகளால்
காயப்படுத்தியபோதுதான்
றோசாவின் அருகே
ஏன் முள்ளை
வைத்தான் என்ற
காரணம் புரிந்தது......
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)