Wednesday, April 1, 2009

றோசா அருகே முள்

பிரம்மன் யார்த்த
அழகு ஓவியம்தான்
நீ

ஆனால் நீ
என்னை வெறுக்க
வார்த்தைகளால்
காயப்படுத்தியபோதுதான்
றோசாவின் அருகே
ஏன் முள்ளை
வைத்தான் என்ற
காரணம் புரிந்தது......