இலட்சியனின் கிறுக்கல்கள்
என் அறிவுக்கு எட்டிய தமிழில் சில வரிகளை வடிக்கின்றேன்
Monday, July 13, 2009
நட்பும் காதலும்
ஆபத்தில்தன்
உயிர் கொடுத்து
நண்பனை
காத்திடுவது
நட்பு...
அன்புக்குரியவரின்
அழிவு கண்டு
மனம் ஆற்றாது
தானும்அழிந்து
போவது
காதல்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)