உன்னுடல் பார்த்து வருவதல்ல அன்பு உன்னுள்ள அழகை உணர்ந்து வருவதே அன்பு பார்க்கும்போது மட்டும் பரிமாறிக்கொள்வதல்ல அன்பு எங்கிருந்தாலும் பார்க்க துடிக்கும் இயல்பே அன்பு தூர இருந்தும் மனசார உனக்காய் வேண்டிக்கொள்வதே அன்பு....
நாம் இருக்கும் போது வரத்துணிவற்ற கோழை மரணம்.... போன பின்பு வந்து கும்மாளமிடும் வாயாடி மட்டுமே நீ... நெஞ்சில் துணிவிருந்தால் நேருக்கு நேரே வந்து பார்...