Sunday, December 14, 2008

ஏற்க மறுத்ததால்



கண்கள் தூங்க
மறுத்தன
வாய் உண்ண
மறுத்தது
உதடுகள் அசை
மறுத்தன
கால்கள் நடக்க
மறுத்தன......
உள்ளமும்
உடலும்
உணர்வற்ற
நிலையில்
உயிர் ஊசலாடுகின்றது

இவ்வளவும் நீ
என் காதலை
ஏற்க மறுத்ததால்
வந்த வினை...

No comments: