இலட்சியனின் கிறுக்கல்கள்
என் அறிவுக்கு எட்டிய தமிழில் சில வரிகளை வடிக்கின்றேன்
Sunday, December 14, 2008
ஏற்க மறுத்ததால்
கண்கள் தூங்க
மறுத்தன
வாய் உண்ண
மறுத்தது
உதடுகள் அசை
மறுத்தன
கால்கள் நடக்க
மறுத்தன......
உள்ளமும்
உடலும்
உணர்வற்ற
நிலையில்
உயிர் ஊசலாடுகின்றது
இவ்வளவும் நீ
என் காதலை
ஏற்க மறுத்ததால்
வந்த வினை...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment